ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா
கடலூர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 02.03.2020 (திங்கள்கிழமை) முதல் 08.03.2020 (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒருவார காலத்திற…