திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 21.02.2020 முதல் 27.02.2020 வரை ஒரு வாரம்  கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 21.02.2020 முதல் 27.02.2020 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட்டது.  திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் …
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் : இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்
மாநில  பொ துசெயலாளர் ஜகிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில்:   டெல்லியில் அமைதியான முறையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது சிஏஏ ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலால் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். பல …
தரமற்ற கால்நடை தீவனங்கள் விநியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை    ஈரோடு மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் இருந்து காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கலப்புத் தீவனங்கள் பூஞ்சை பிடித்து போயிருப்பதும், பூஞ்சை பிடித்த தீவனங்களை காங்கேயம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து அப்படியே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங…
முதல்வர் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஆறாவது முறையாக புளியம்பட்டி ஹாக்கி அணி சாம்பியன் 
புன்செய் புளியம்பட்டி  திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் புன்செய் புளியம்பட்டி கெ.ஓ.ம.அரசு மகளிர் ஹாக்கி அணி (ஈரோடு அணி ) சாம்பியன் பட்டம் வென்றது.    ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் பள்ளி விளையாட்டு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்ட…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாம்
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பொதுசுகாதாரம் …
சேலம் மாநகராட்சி  கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் 
சேலம் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் 29.02.2020 (சனிக்கிழமை) அன்று கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் காலை 8.45  முதல் மாலை 4.45 வரை  நடைபெறும் நடைபெறும் என  ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தெர…